Thursday, March 3, 2011

காரக் குழம்புப் பொடி

காய்ந்த மிளகாய் ஒரு கிலோ, கொத்தமல்லி விதை 75 கிராம், சீரகம் 500 கிராம், ஒரு கை நிறைய மிளகு, நெல்லிக்காய் அளவு பெருங்காயம் ஆகியவற்றைச் சேகரம் செய்து கொள்ள வேண்டும்.

கொத்தமல்லி விதை, சீரகம் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு எல்லாவற்றையும் சேர்த்து யந்திரத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

காரக் குழம்பு, புளிக் குழம்பு போன்றவற்றிற்கு இப்பொடியைச் சேர்த்துக் கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

No comments:

Post a Comment