Thursday, March 3, 2011

கறிப் பொடி

இந்தப் பொடியை காய்களை வதக்கும்போது தூவி விட்டால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

கடலைப் பருப்பு 100 கிராம், மிளகாய் 50 கிராம், கொத்தமல்லி விதை 50 கிராம், மிளகு 50 கிராம், சீரகம் 50 கிராம் மற்றும் இரண்டு துண்டு மஞ்சள் ஆகியவற்றை நன்றாகக் கலந்து யந்திரத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment