தேவையானவை:
ரவை - 500 கிராம்
பச்சைப் பட்டாணி - 2 மேஜைக்கரண்டி
முந்திரிப் பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
சேமியா - 500 கிராம்
நெய் - ஒரு மேஜைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - முக்கால் தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம் பழம் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
ரவையையும் சேமியாவையும் சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் நெய் விட்டு முந்திரிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு போட்டுத் தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு உரித்த பச்சைப் பட்டாணியைத் தோல் உரித்து அதில் போட்டு இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
நீர் கொதி வந்ததும் ரவை, சேமியா இரண்டையும் போட்டு நெய் ஊற்றிக் கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட வேண்டும். கடைசியாக எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டுக் கொள்ள வேண்டும்.
ரவை - 500 கிராம்
பச்சைப் பட்டாணி - 2 மேஜைக்கரண்டி
முந்திரிப் பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
சேமியா - 500 கிராம்
நெய் - ஒரு மேஜைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - முக்கால் தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம் பழம் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
ரவையையும் சேமியாவையும் சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் நெய் விட்டு முந்திரிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு போட்டுத் தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு உரித்த பச்சைப் பட்டாணியைத் தோல் உரித்து அதில் போட்டு இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
நீர் கொதி வந்ததும் ரவை, சேமியா இரண்டையும் போட்டு நெய் ஊற்றிக் கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட வேண்டும். கடைசியாக எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டுக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment