தேவையானவை:
பச்சரிசி - 400 கிராம்
புளி - 75 கிராம்
மஞ்சள் பொடி- சிறிதளவு
நல்லெண்ணெய் - 150 கிராம்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - நெல்லிக்காய் அளவு
வெந்தயம் - 20 கிராம்
தாளிக்க:
கடுகு - 5 கிராம்
கடலை பருப்பு - 10 கிராம்
உளுத்தம் பருப்பு - 10 கிராம்
சிகப்பு மிளகாய் - தேவைகேற்ப
முந்திரி - 10 கிராம்
பெருங்காயம் - சிறிது
செய்முறை:
அரிசியை நன்றாக வேக வைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவைக்க
வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை சேர்த்து, பின்பு அதனுடன் நீரில் கரைத்து வைத்திருக்கும் புளி மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
புளி கரைச்சல் சுண்டி வரும் சமயம் வெல்லத்தை போட்டு கிளற வேண்டும். புளி கரைச்சல் நன்றாக சுண்டியதும் அடுப்பை நிறுத்த வேண்டும்.
இதை வடித்து வைத்திருக்கும் சாதத்தில் கலந்து கிளற வேண்டும்.
பின்பு வெந்தயத்தை எண்ணெய் விடாமல் வறுத்து பொடி செய்து மஞ்சள் பொடியையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
பச்சரிசி - 400 கிராம்
புளி - 75 கிராம்
மஞ்சள் பொடி- சிறிதளவு
நல்லெண்ணெய் - 150 கிராம்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - நெல்லிக்காய் அளவு
வெந்தயம் - 20 கிராம்
தாளிக்க:
கடுகு - 5 கிராம்
கடலை பருப்பு - 10 கிராம்
உளுத்தம் பருப்பு - 10 கிராம்
சிகப்பு மிளகாய் - தேவைகேற்ப
முந்திரி - 10 கிராம்
பெருங்காயம் - சிறிது
செய்முறை:
அரிசியை நன்றாக வேக வைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவைக்க
வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை சேர்த்து, பின்பு அதனுடன் நீரில் கரைத்து வைத்திருக்கும் புளி மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
புளி கரைச்சல் சுண்டி வரும் சமயம் வெல்லத்தை போட்டு கிளற வேண்டும். புளி கரைச்சல் நன்றாக சுண்டியதும் அடுப்பை நிறுத்த வேண்டும்.
இதை வடித்து வைத்திருக்கும் சாதத்தில் கலந்து கிளற வேண்டும்.
பின்பு வெந்தயத்தை எண்ணெய் விடாமல் வறுத்து பொடி செய்து மஞ்சள் பொடியையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
No comments:
Post a Comment